தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு. ஜூன் 1 முதல் 2026 – 2027 கல்வி ஆண்டு துவங்கும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

கோடை வெயில் தாக்கத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், வெயிலின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பதால் பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.