ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிதி துறை அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர்களாக பொறுப்பேற்ற போது அவர்களது அறைகளுக்கே முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.